மழையனப் பெய்தாய் நீ…!

Saturday, May 23, 2009


ஓ….
பிரம்மா
நீ யேசித்துப் பார்த்தாயா
ஒரு பென்னிர்க்கு
அழகு கொடுக்கையில்...

பல ஆண்கள் அசிங்கப் படபோவதை!


--------*-----------*--------

என்
உயிரில் பரவிய
வைரஸ்
உன்
நினைவுகள்.


--------*------------*-------
உன்
காதலில்
நான்
உயரத்தில் பறக்கும்
பட்டம்….!

உன்
கையில் தான்
உள்ளது
நான்
மீள்வதும்
வீழ்வதும்.


--------*-------------*--------

உன் கையில்
விளையாட்டுப் பொருள்
என் இதயம்

என் கையில்
விளைமதிப்பற்ற
பொக்கிஷம்
உன்
உடைந்த வலையல்
துண்டுகள்.


--------*--------------*--------

1 comments:

இரசிகை July 9, 2009 at 4:20 AM  

unga kavithaiyellaam karuppattinga..

niraya kallu kidakku!!

puriyuthaa??
niraya spelling mistakes..:(

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP