tag:blogger.com,1999:blog-5003061740356685829.post5200504145705637484..comments2023-09-24T08:41:32.533-07:00Comments on பென்சில்: சிறிது காற்று.ஆ.சுதாhttp://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5003061740356685829.post-76996153435928712202009-06-01T18:23:48.754-07:002009-06-01T18:23:48.754-07:00காற்றில்லாமல் அழகாகத் தவிச்சிருக்கீங்க பென்சில்!காற்றில்லாமல் அழகாகத் தவிச்சிருக்கீங்க பென்சில்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-240187904038374632009-06-01T02:55:11.655-07:002009-06-01T02:55:11.655-07:00நன்றி S.A. நவாஸுதீன்,
நல்ல இடங்களை சுட்டிக்காட்டி ...நன்றி S.A. நவாஸுதீன்,<br />நல்ல இடங்களை சுட்டிக்காட்டி ஊக்கமிளித்தற்கு மிகவும் நன்றிங்க.<br /><br />-------------------------------<br /><br />நன்றி புதியவன். <br />(புது தளத்த கண்டுபிடிச்சிட்டீங்களா!!)<br />ரொம்ப நன்றி நண்பா.<br /><br />----------------------------------<br /><br />ஆமாம் கார்த்திகைப் பாண்டியன் இது எனக்கு முக்கியமானதுதான். இத்தனை பேரிடம் சிறப்பான பாராட்டைப் பெற்றிருக்கின்றது. ரொம்ப சந்தோசமும் கூட பாண்டியன்.<br /><br />நன்றி கார்த்திகைப் பாண்டியன்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-29795029011304743752009-06-01T02:22:52.618-07:002009-06-01T02:22:52.618-07:00முதல் முறையாக உங்கள் உரைநடை எழுத்தில் இது ஒரு முக்...முதல் முறையாக உங்கள் உரைநடை எழுத்தில் இது ஒரு முக்கியமான பதிவு நண்பா.. சின்ன விஷயத்தை அழகாக, ஆழ்ந்து சொல்லி உள்ளீர்கள்.. அருமை.. வாழ்த்துக்கள்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-20775614841835055342009-06-01T00:09:47.988-07:002009-06-01T00:09:47.988-07:00எழுத்து நடையில் பெரும் வித்தியாசம் உணர முடிகிறது ம...எழுத்து நடையில் பெரும் வித்தியாசம் உணர முடிகிறது முத்துராமலிங்கம்...<br /><br />அருமையான படைப்பு...தொடருங்கள் வாழ்த்துக்கள்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-16971018290206885232009-05-31T23:32:52.898-07:002009-05-31T23:32:52.898-07:00அற்புதமான எழுத்து நடை, சொல்லாடல், உங்களை நானாக உணர...அற்புதமான எழுத்து நடை, சொல்லாடல், உங்களை நானாக உணரத்தொடங்கினேன். <br /><br />ஆதவன் சரியாகச் சொன்னார் "எழுத ஒன்றுமில்லை என்பவர்களுக்கு இக்கட்டுரையை முன்னுதாரணமாகக் கொடுக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு நொடியையும் நாம் எழுத்தால் வசப்படுத்தலாம்" என்று.<br /><br />"சுழற்சி தடைப்பட்ட போது செயற்கைக் காற்றை உருவாக்கி வைத்து கொண்டுதான் நாம் சுவாசம் செய்துக் கொண்டு இருக்கின்றோமோ என்ற பயம் தொற்றிக் கொண்டு விடுகின்றது". <br /><br />ரொம்பவும் யோசிக்க வைத்த வரிகள் அற்புதம்.<br /><br />"காற்றுக்காக நாம் எவ்வளவு ஏங்கி இருக்கிறோம் என்பதையும், காற்றுக்கு வேலிக்கட்ட முடியாது என்ற பழமொழியை செல்லாததாக்கிவிட்டு காற்றுக்காக காத்திருக்கவும் காற்றைத் தேடிச் செல்லவும் துவங்கி விட்டோம் என்பதை பாதி தூக்கம் பறிபோன நிலையில் நன்கு உணர முடிந்தது."<br /><br />தெரிந்த ஒன்றை வேறு கோணத்தில் சிந்தித்து தெளிய வைத்திருக்கின்றீர்கள்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-16702094177340648902009-05-31T22:19:12.664-07:002009-05-31T22:19:12.664-07:00வாங்க ஆதவா.
நம்முடைய அனுபவத்திலிருந்து எழுத நிரைய...வாங்க ஆதவா. <br />நம்முடைய அனுபவத்திலிருந்து எழுத நிரைய விசயங்கள் இருக்கின்றது. இது என்னுடயை முதல் அனுபவக்கட்டுரை. உங்களை போன்ற பாரட்டுக்களை பெருவதில் இன்னும் எழுத ஆர்வத்தை தூண்டுகின்றது.<br />மகிவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />மிகவும் நன்றி ஆதவா.<br />(அடுத்தப் பதிவு நம்ம நண்பர் அன்புமணி அவர்களை சந்தித்ததைப் பற்றி வரும்)ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-46470005232992094552009-05-31T21:24:23.777-07:002009-05-31T21:24:23.777-07:00ரொம்ப பிரமாதமான எழுத்து நடை ஆ.முத்துராமலிங்கம். எ...ரொம்ப பிரமாதமான எழுத்து நடை ஆ.முத்துராமலிங்கம். எழுத்தோடே சென்று காற்றீன்றி களிப்பதுபோல இருந்தது. மாதவராஜ் குறிப்பிட்டமாதிரி சில இடங்களில் சிலாகித்தேன். இவ்வகை அனுபவங்கள் புதிய பாணியை ஏற்படுத்தும். <br /><br />எழுத ஒன்றுமில்லை என்பவர்களுக்கு இக்கட்டுரையை முன்னுதாரணமாகக் கொடுக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு நொடியையும் நாம் எழுத்தால் வசப்படுத்தலாம்.<br /><br />தினமும் நான் மாடியில்தான் படுப்பேன். காற்றுக்காகவும், வானத்திற்காகவும்..... வீட்டில் உப்புசம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். படுக்கவே முடியாது.<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-64955740934547045502009-05-31T19:52:45.622-07:002009-05-31T19:52:45.622-07:00@ sakthi said...
அழகான படைப்பு
வாழ்த்துக்கள்
ந...@ sakthi said... <br />அழகான படைப்பு <br /><br />வாழ்த்துக்கள்<br /><br />நன்றி சக்தி<br /><br />------------------------------<br /><br />vinoth gowtham said... <br />நண்பா அருமையா எழுதி இருக்கீங்க கவிதை வடிவில்..<br />ஆனா நம்ம இதே மாதிரி செயற்கையான காற்றுக்கு நம்மை முழவதுமாக இழந்து விடாமல்..இயற்கையான அது வெக்கையாக இருந்தாலும் தயார்ப்படுத்தி கொள்வது நல்லது..<br /><br />முதலில் நன்றி.<br />உங்கள் அறிவுருத்தல்தான் இக்கட்டுரையின் நாதமும்.<br />நன்றி நன்பரே!!<br /><br />_-------------------------<br /><br />கவின் said... <br />உங்களின் கவிதைகளினைப் போலவே ஒரு... ஒரு புதிய வாசிப்பு அனுபவம்!<br />வெம்மை கலந்த கதகதப்பான எழுத்துக்கள்!<br /><br />நன்றி கவின்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-49145583316836988842009-05-31T19:49:20.107-07:002009-05-31T19:49:20.107-07:00வாங்க ஆ.ஞானசேகரன் உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ...வாங்க ஆ.ஞானசேகரன் உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே.<br /><br />________________________<br /><br />வணக்கம் சக்தி எழுத்துப்f பிழையை சரி செய்து விட்டேன். எழுத்துப் பிழையை சொல்லிந்தந்ததிற்கு ரொம்பவும் நன்றிங்க.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-47105299240361153182009-05-31T19:46:28.702-07:002009-05-31T19:46:28.702-07:00ரொம்ப சந்தோசமா இருக்கு மாதவராஜ் சார் உங்கள் பாராட்...ரொம்ப சந்தோசமா இருக்கு மாதவராஜ் சார் உங்கள் பாராட்டு. ஆர்வத்தையும் தூண்டுகின்றது. நன்றி.<br /><br />|சரி... சாத்தூரில் இரண்டு நாளாய் மழையும், தூறலுமாய் சிலுசிலுவென்று இருக்கிறது.|<br /><br />கொடுத்து வைத்தவர்கள்...<br />சென்னையிலும் இடையே சின்ன மழையும் அதன் பின் மேகமூட்டமும்<br />வெயிலை குறைத்தாலும் வெக்கை போகவில்லை.<br /><br />(எங்க ஊரிலும் மழை பெததாக வீட்டல சொன்னாங்க)ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-11760277979005547932009-05-31T19:42:30.235-07:002009-05-31T19:42:30.235-07:00@ கடையம் ஆனந்த் said...
அழகான எழுத்து நடை. தொடருங...@ கடையம் ஆனந்த் said... <br />அழகான எழுத்து நடை. தொடருங்கள்.<br /><br />நன்றிங்க தொடர்கின்றேன்.<br /><br />@ ஆஹh மீத பர்ஸ்ட்<br /><br />ஆஹா!!எனக்குமா.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-15612368522931097292009-05-31T13:12:10.765-07:002009-05-31T13:12:10.765-07:00உங்களின் கவிதைகளினைப் போலவே ஒரு... ஒரு புதிய வாசிப...உங்களின் கவிதைகளினைப் போலவே ஒரு... ஒரு புதிய வாசிப்பு அனுபவம்!<br />வெம்மை கலந்த கதகதப்பான எழுத்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-42665951488900289992009-05-31T09:13:20.754-07:002009-05-31T09:13:20.754-07:00எழுத்துநடை வியப்பிலாழ்த்தியது
நேராக இருந்து அனுபவ...எழுத்துநடை வியப்பிலாழ்த்தியது<br /><br />நேராக இருந்து அனுபவித்த மாதிரி ஒரு ஃபீலிங்<br /><br />நன்றாக இருந்தது தல<br /><br />வாழ்த்துக்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-2778292792547173512009-05-31T08:44:03.489-07:002009-05-31T08:44:03.489-07:00நண்பா அருமையா எழுதி இருக்கீங்க கவிதை வடிவில்..
ஆனா...நண்பா அருமையா எழுதி இருக்கீங்க கவிதை வடிவில்..<br />ஆனா நம்ம இதே மாதிரி செயற்கையான காற்றுக்கு நம்மை முழவதுமாக இழந்து விடாமல்..இயற்கையான அது வெக்கையாக இருந்தாலும் தயார்ப்படுத்தி கொள்வது நல்லது..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-12104564607090445162009-05-31T08:17:50.960-07:002009-05-31T08:17:50.960-07:00அழகான படைப்பு
வாழ்த்துக்கள்அழகான படைப்பு <br /><br />வாழ்த்துக்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-63924738203600747252009-05-31T08:17:21.494-07:002009-05-31T08:17:21.494-07:00எழுத்துப்பிழைகளை திருத்துங்கள் முத்து
நிகளும் நி...எழுத்துப்பிழைகளை திருத்துங்கள் முத்து<br /><br />நிகளும் நிகழும்<br />விளகிக் விலகிக்<br />சீறான சீரான<br />இருக இறுக<br />என்னம் எண்ணம்<br /><br />திருத்திவிட்டு இந்த பின்னூட்டத்தை அழித்துவிடுங்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-74184575812096893372009-05-31T08:12:20.595-07:002009-05-31T08:12:20.595-07:00//காற்றை முழுவதும் தன் இலைகளுக்குள் தேக்கி வைத்துக...//காற்றை முழுவதும் தன் இலைகளுக்குள் தேக்கி வைத்துக் கொண்டு ஏதோ ஒரு சொல்ல முடியாத துக்கத்தோடு உறங்கி விட்டதைப் போல மரங்கள் அசைவற்று நின்றிருந்தன.//<br /><br />நல்ல நடை அழகாக இருக்கு நண்பா..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-58970389323364461482009-05-31T08:08:08.336-07:002009-05-31T08:08:08.336-07:00காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தது போல் இருக்...காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தது போல் இருக்கிறது. புழுக்கத்தில் நெளிந்த அனுபவம் உங்கள் எழுத்தில் மிக அற்புதமான நடையில் வெளிப்பட்டு இருக்கிறது. காற்றை ஆழ உள்ளிழுப்பதைப் போல ஒரு மொழிவாசம் உங்களிடமிருக்கிறது. ரசித்துச் சொல்ல நிறைய இடங்கள் இருக்கின்றன.<br /><br />சரி... சாத்தூரில் இரண்டு நாளாய் மழையும், தூறலுமாய் சிலுசிலுவென்று இருக்கிறது.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-67591352970995555952009-05-31T08:05:28.397-07:002009-05-31T08:05:28.397-07:00ஆஹh மீத பர்ஸ்ட்ஆஹh மீத பர்ஸ்ட்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-48392019530060171132009-05-31T08:03:54.626-07:002009-05-31T08:03:54.626-07:00அழகான எழுத்து நடை. தொடருங்கள்.அழகான எழுத்து நடை. தொடருங்கள்.Anonymousnoreply@blogger.com