tag:blogger.com,1999:blog-5003061740356685829.post5445257172573647545..comments2023-09-24T08:41:32.533-07:00Comments on பென்சில்: “தொடர்”வண்டி கவிதைகள்ஆ.சுதாhttp://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5003061740356685829.post-46436227246831702272009-07-08T22:36:38.763-07:002009-07-08T22:36:38.763-07:002vathu azhagu!!2vathu azhagu!!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-23655682743040152962009-07-01T03:52:02.130-07:002009-07-01T03:52:02.130-07:00உயிரோசை வலைத்தளத்தில் உங்களின் இந்தக் கவிதையை வாசி...உயிரோசை வலைத்தளத்தில் உங்களின் இந்தக் கவிதையை வாசித்தேன். மனம் வரிகளில் காதல் கொண்டது. <br />வெகுநாட்களுக்கு பிறகு ஒரு காதல் கவிதையை வாசித்தது போன்ற மனநிலை ஏற்பட்டது.<br /><br />ஒவ்வொருவரும் இரயில் சினேகிதம் என்பதை ஒரு ஒப்புவுமையாக வாழ்வு முழுவதும் உரையாடிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். ஒரு மலம்கழிப்பவன் போல, தாற்கொலைக்கு அங்கு வருபவன் போல், பறக்கும் பறவை போல, இரயிலிருந்து நம் உருவத்தைக் கைகளில் பிடிக்க முற்படும் குழந்தைகள் முதல், இது ஒரு காதல் கதையாக நீள்கிறது தண்டவாளம் முழுக்க.<br />வாழ்த்துகள் நண்பரே.<br /><br />கே.பாலமுருகன்<br />மலேசியாகே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-315992212393865212009-06-30T19:02:31.086-07:002009-06-30T19:02:31.086-07:00வாழ்த்துக்கு மிக்க நன்றி விநாயகமுருகன், கார்த்திவாழ்த்துக்கு மிக்க நன்றி விநாயகமுருகன், கார்த்திஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-75370929142271850642009-06-30T08:59:31.856-07:002009-06-30T08:59:31.856-07:00uyirmmai super fan'taste'ic!!uyirmmai super fan'taste'ic!!nyhttps://www.blogger.com/profile/02667692630771215779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-85061018102848550362009-06-30T05:58:54.733-07:002009-06-30T05:58:54.733-07:00வாழ்த்துக்கள். I have read in Uyirosaiவாழ்த்துக்கள். I have read in Uyirosaiவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-73852630175470049962009-06-27T07:49:15.901-07:002009-06-27T07:49:15.901-07:00நன்றி பிரவின்ஸ்கா
நன்றி உழவன்நன்றி பிரவின்ஸ்கா<br />நன்றி உழவன்ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-67709753978930303262009-06-26T22:24:23.743-07:002009-06-26T22:24:23.743-07:00//இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில...//இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை<br />கடந்து செல்கையில் என் வருகையில்<br />வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்<br />மலம்கழித்தவன்.//<br /> <br />இயல்பான வரிகள். அனைத்துமே அருமை."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-59975754552343375822009-06-26T10:12:56.516-07:002009-06-26T10:12:56.516-07:00//அருகாமையில் வந்த இரயிலை
கவிழ்த்து விடும் துணிச்ச...//அருகாமையில் வந்த இரயிலை<br />கவிழ்த்து விடும் துணிச்சலுடன்<br />சிறகுகளை வீசிக் கடந்து செல்கின்றது // <br /><br />நல்ல கவிதைகள். <br /><br />-ப்ரியமுடன்<br />பிரவின்ஸ்காபிரவின்ஸ்காhttps://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-10817379366088364232009-06-25T10:32:52.266-07:002009-06-25T10:32:52.266-07:00நந்தா, காமராஜ் அவர்கள் இருவருக்கும் நன்றி,நந்தா, காமராஜ் அவர்கள் இருவருக்கும் நன்றி,ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-59226027136486079122009-06-25T07:12:49.987-07:002009-06-25T07:12:49.987-07:00முதல் கவிதையும், ரெண்டாம் கவிதையும் பிடித்தது ... ...முதல் கவிதையும், ரெண்டாம் கவிதையும் பிடித்தது ... உங்கள் கவிமொழி என்னைக் கவர்கிறது ... ரயில் பயணத்தில் எழுதிய என்னுடைய ‘உறக்க விதி’ கவிதை நினைவிற்கு வந்தது ...நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-82178406923718464542009-06-25T06:54:26.602-07:002009-06-25T06:54:26.602-07:00ரயில் இன்னும் தீராத வினோதம்.
கவிதை மேலும் அதிக ஈர்...ரயில் இன்னும் தீராத வினோதம்.<br />கவிதை மேலும் அதிக ஈர்ப்பைக் கொடுக்கிறது<br />கவிதையின் இழுவிசையில் பின் தொடர்கிறது.<br /><br />அருமைகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-37443453946381067072009-06-24T19:34:32.387-07:002009-06-24T19:34:32.387-07:00நன்றி யாத்ரா
நன்றி வசந்த்நன்றி யாத்ரா<br />நன்றி வசந்த்ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-54729901047369980362009-06-24T14:14:00.875-07:002009-06-24T14:14:00.875-07:00எல்லாமே சிந்தைகளின் வித்துக்களாக
வாழ்த்துக்கள் சி...எல்லாமே சிந்தைகளின் வித்துக்களாக<br /><br />வாழ்த்துக்கள் சிறந்த கவிதைக்குப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-31946746955466477932009-06-24T12:56:41.775-07:002009-06-24T12:56:41.775-07:00கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு முத்து. அருமை. ரயில் ...கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு முத்து. அருமை. ரயில் எனக்கும் மிக நெருக்கமானது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-29345373217262557072009-06-24T03:12:52.778-07:002009-06-24T03:12:52.778-07:00நன்றி ஜீவராஜ்
நன்றி சக்த்திநன்றி ஜீவராஜ்<br />நன்றி சக்த்திஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-5410185179130611392009-06-24T02:57:18.959-07:002009-06-24T02:57:18.959-07:00கடந்து செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்து சென்ற குழ...கடந்து செல்லும் தொடர்வண்டியில்<br />கையசைத்து சென்ற குழந்தையின்<br />மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது<br />அதிகாலைச் சோம்பல்.<br /><br /><br />அருமை ரசித்தேன் இவ்வரிகளை.....<br /><br />கவிதைகள் அனைத்தும் அழகுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-25291660577914793302009-06-24T02:49:59.454-07:002009-06-24T02:49:59.454-07:00///சோம்பல் முரித்தபடி
பாதையின் இடவலம் தாவி
செல்கின...///சோம்பல் முரித்தபடி<br />பாதையின் இடவலம் தாவி<br />செல்கின்றேன்.<br />அதிகாலைப் பனியில் விறைத்த<br />உள்ளங்கையை சூடாக்கி<br />கன்னத்தில் பரப்புகின்றேன்<br />எனக்குள் இயங்கத் துவங்குகின்றது<br />ஒரு இரயிலின் அசைவுகள்.///<br /><br /><br />கவிமொழி நன்றாக இருக்கிறது<br />தொடருங்கள் நண்பனேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-12486245483185091062009-06-23T23:11:30.078-07:002009-06-23T23:11:30.078-07:00ஆ.ஞானசேகரன் said...
//கடந்து செல்லும் தொடர்வண்டிய...ஆ.ஞானசேகரன் said... <br />//கடந்து செல்லும் தொடர்வண்டியில்<br />கையசைத்து சென்ற குழந்தையின்<br />மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது<br />அதிகாலைச் சோம்பல்.//<br /><br />நல்ல வரிகள்<br /><br />நன்றி ஞானசேகரன்.<br /><br />நன்றி அன்புமணிஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-60930856319452380662009-06-23T22:09:35.168-07:002009-06-23T22:09:35.168-07:00மூன்றும் முத்துக்கள், முத்து! காட்சிகள் கண்முன் வி...மூன்றும் முத்துக்கள், முத்து! காட்சிகள் கண்முன் விரிகின்றன. யதார்த்தமான கவிதைகள். வாழ்த்துகள்!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-39311498364937809592009-06-23T20:18:05.672-07:002009-06-23T20:18:05.672-07:00//கடந்து செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்து சென்ற க...//கடந்து செல்லும் தொடர்வண்டியில்<br />கையசைத்து சென்ற குழந்தையின்<br />மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது<br />அதிகாலைச் சோம்பல்.//<br /><br />நல்ல வரிகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-62653401384871135282009-06-23T20:17:28.695-07:002009-06-23T20:17:28.695-07:00//இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில...//இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை<br />கடந்து செல்கையில் என் வருகையில்<br />வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்<br />மலம்கழித்தவன்.///<br /><br />ஹிஹிஹி..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-34921621764610564872009-06-23T19:19:36.663-07:002009-06-23T19:19:36.663-07:00ஷண்முகப்ரியன் said...
கவிதை உங்கள் கைக்குள்.
வாழ்...ஷண்முகப்ரியன் said... <br />கவிதை உங்கள் கைக்குள்.<br />வாழ்த்துக்கள்.<br /><br /><br />நன்றி ஷண்முகப்பிரியன் சார்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-49823812695101599412009-06-23T19:18:31.638-07:002009-06-23T19:18:31.638-07:00வினோத்கௌதம் said...
என்ன சொல்லுறது நாள் ஆக ஆக மெரு...வினோத்கௌதம் said...<br />என்ன சொல்லுறது நாள் ஆக ஆக மெருகு ஏறிக்கிட்டு போகுது உங்கள் வரிகள்..<br /><br />எல்லாம் உங்க வார்த்தைகளும் ஊக்கமும்தான் நண்பா!<br />ரொம்ப நன்றி கௌதம்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-24078429448861601042009-06-23T19:17:04.155-07:002009-06-23T19:17:04.155-07:00வாங்க செல்வேந்திரன். மகிழ்ச்சி!
இந்த கவிதை 'ம...வாங்க செல்வேந்திரன். மகிழ்ச்சி!<br /><br />இந்த கவிதை 'முடியலத்துவத்தல' வரலையா!! <br />கவிதை ஒரே உண்ரவு. <br />நானும் பொடியன்தாங்க...! (எழுத்துல)<br /><br /><br />நீங்க என் கவிதையை படித்து ரசித்தது ரொம்ப சந்தோசமா இருக்கு.<br />மிக்க நன்றி செல்வான்ணா.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-47583479848660415342009-06-23T19:05:44.236-07:002009-06-23T19:05:44.236-07:00மயாதி said...
நல்லாருக்கு தல
நன்றி மயாதி.மயாதி said... <br />நல்லாருக்கு தல<br /><br /><br />நன்றி மயாதி.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.com