tag:blogger.com,1999:blog-5003061740356685829.post6623654168696199685..comments2023-09-24T08:41:32.533-07:00Comments on பென்சில்: கனவுகளை வெளியெறிதல்.ஆ.சுதாhttp://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5003061740356685829.post-6987823087818966742009-06-17T05:11:43.141-07:002009-06-17T05:11:43.141-07:00நல்ல சொல்லாடல் நேர்த்தியான படிமத்தேர்வு..
அழகிய கவ...நல்ல சொல்லாடல் நேர்த்தியான படிமத்தேர்வு..<br />அழகிய கவிதைநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-45551373499937541022009-06-15T09:37:09.973-07:002009-06-15T09:37:09.973-07:00பிரமாதம். அருமையான கவிதைபிரமாதம். அருமையான கவிதைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-15631658580962422592009-06-14T07:48:56.652-07:002009-06-14T07:48:56.652-07:00வாங்க கார்த்தி!
உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி
ப...வாங்க கார்த்தி!<br />உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி<br />பாராட்டிற்கும் நன்றிஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-67420086964368108312009-06-13T20:48:02.507-07:002009-06-13T20:48:02.507-07:00absolute beauty!!
முதன்முறை வாசிக்கிறேன்..
பதின்மர...absolute beauty!!<br />முதன்முறை வாசிக்கிறேன்..<br />பதின்மரக் கிளை இன்னும் பரவட்டுமே :)nyhttps://www.blogger.com/profile/02667692630771215779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-7261669506797332412009-06-12T08:00:03.246-07:002009-06-12T08:00:03.246-07:00அருமை.. மிகவும் ரசித்தேன்..அருமை.. மிகவும் ரசித்தேன்..Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-74942037450147482392009-06-12T06:54:12.646-07:002009-06-12T06:54:12.646-07:00நன்றி வசந்த்
நன்றி மறத்தமிழன்
நன்றி தமிழரசி
நன்றி ...நன்றி வசந்த்<br />நன்றி மறத்தமிழன்<br />நன்றி தமிழரசி<br />நன்றி அருணாஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-21457446005414762742009-06-12T04:50:44.998-07:002009-06-12T04:50:44.998-07:00//காலருகில்
நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த
பற...//காலருகில்<br />நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த<br />பறவை போலவே பறக்க முடியாமல்<br />என்னைப் பின்தொடர்ந்தது//<br />சூப்பர்!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-16096872908858746712009-06-12T00:31:20.979-07:002009-06-12T00:31:20.979-07:00முதல் வரி சிலிர்த்தது....ஆரம்பமே அதிரடி......தொலைந...முதல் வரி சிலிர்த்தது....ஆரம்பமே அதிரடி......தொலைந்ததை தேடி எங்கள் பார்வைக்கு பரிசாய் தந்து இருக்கீறீர்கள்... நிசப்தமான நிம்மதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-51144849798778963562009-06-11T23:49:52.820-07:002009-06-11T23:49:52.820-07:00நண்பரே அருமையான கவிதை...
அதுவும் எளிய மொழியில்
...நண்பரே அருமையான கவிதை...<br /><br />அதுவும் எளிய மொழியில் <br /><br />தொடரட்டும் தங்கள் கவிப்பயணம்...<br /><br />வாழ்த்துக்கள் !<br /><br />அன்புடன்,<br />மறத்தமிழன்..மறத்தமிழன்https://www.blogger.com/profile/16327070986418593287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-88277154186602206102009-06-11T23:00:03.487-07:002009-06-11T23:00:03.487-07:00பழையன மீள்தல் சுகமானது
காதல்,
கவிதை,
இரண்டும்
இப்...பழையன மீள்தல் சுகமானது<br />காதல்,<br />கவிதை,<br />இரண்டும்<br /><br />இப்போத்தான் படித்தேன்<br /><br />பிரம்மாதமான் கவிதை முத்துப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-86967607311281656972009-06-11T22:04:48.464-07:002009-06-11T22:04:48.464-07:00@ நன்றி நந்தா.
@ பாண்டியன் முன்பு படிக்கலையா?
ஆஹா...@ நன்றி நந்தா.<br /><br />@ பாண்டியன் முன்பு படிக்கலையா?<br />ஆஹா!! அப்ப மீள்பதிவு தவறில்லை!<br />நன்றி பாண்டியன் ரசித்தமைக்கு.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-25519946328744327562009-06-11T22:01:46.286-07:002009-06-11T22:01:46.286-07:00சேரல், ஷண்முகப்ரியன் இருவருக்கும் என் மனமுவந்த நன்...சேரல், ஷண்முகப்ரியன் இருவருக்கும் என் மனமுவந்த நன்றிகள்! <br /><br />எழுத்துப் பிழை எனக்கு கவிதைகளை விட இயல்பாக வந்து விடுகின்றது.<br />இந்த சந்திப்பிழை கவனக்குறைவுதான்<br />இனி இது போல் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றேன்.<br /><br />சேரல் உங்களின் 'கற்பித்தல்' உயர்ந்தது. எனக்கு மிகுந்த சந்தோசமே.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-31059420379158994692009-06-11T21:32:52.301-07:002009-06-11T21:32:52.301-07:00நான் இதை முதல் முறையாக படிக்கிறேன் முத்து..
//வ...நான் இதை முதல் முறையாக படிக்கிறேன் முத்து.. <br /><br /><br />//வெளியெங்கும் நான் விரித்து<br />வைத்திருந்த வலை அறுபட<br />துவங்கிய போது காலருகில்<br />நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த<br />பறவை போலவே பறக்க முடியாமல்<br />என்னை பின்தொடர்ந்தது.//<br /><br />இந்த வரிகள் அருமை..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-17029850362827505512009-06-11T21:32:40.413-07:002009-06-11T21:32:40.413-07:00அருமையான கவிதைஅருமையான கவிதைநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-21250489285347438322009-06-11T21:21:15.391-07:002009-06-11T21:21:15.391-07:00நிசப்தம் கூடியிருந்த
அவ்விரவில் உன் கனவுகளை
விரித்...நிசப்தம் கூடியிருந்த<br />அவ்விரவில் உன் கனவுகளை<br />விரித்துப் படுத்திருந்தேன்<br /><br />இருளில் கரைந்திருந்த<br />நீ மெல்ல உருக்கொண்டு என்மீது<br />கவிழத் துவங்கினாய்<br /><br />சாத்தி வைக்காத கதவைத் தாண்டிப்<br />பீறிட்டு வந்த அப்பூனையின் சப்தம்<br />நிசப்தத்தை உடைத்து விட்டு<br />உன்னைக் கொலை செய்திருந்தது.<br /><br />*-*<br /><br />உன் வருகையை<br />அவதானித்து<br />மதில் சுவரில் அமர்ந்திருந்தேன்<br />நேரம் கடந்து போவதை<br />நிழல் உறுதிபடுத்திக் கொண்டிருந்தது<br /><br />மின் கம்பத்தில் அமர்ந்து<br />செல்லும் குருவிகளின் சுவடுகளை<br />பத்திரப் படுத்துவதாய் அதனின் நிழலை<br />அள்ளிக் கைகளுக்குள் அடைத்து வைத்துக்<br />கொண்ட போதும் அவைகள் சிரமமின்றி<br />விடுபட்டுப் பறந்து சென்று விட்டன<br /><br />வெளியெங்கும் நான் விரித்து<br />வைத்திருந்த வலை அறுபடத் <br />துவங்கிய போது காலருகில்<br />நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த<br />பறவை போலவே பறக்க முடியாமல்<br />என்னைப் பின்தொடர்ந்தது.//<br /><br />முழுமையாகப் பிழைகளைத் தவிர்த்து இருக்கிறேன்.சரி பார்த்துக் கொள்ளவும் ஆ.மு.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-49061704198372210762009-06-11T19:49:33.419-07:002009-06-11T19:49:33.419-07:00நல்ல கவிதைகள் நண்பரே!
ஷண்முகப்ரியன் சொல்லியிருப்ப...நல்ல கவிதைகள் நண்பரே!<br /><br />ஷண்முகப்ரியன் சொல்லியிருப்பது போல, சில சந்திப்பிழைகள் இருக்கின்றன. திருத்திக்கொள்ளுங்கள்.<br /><br />எனக்குத் தெரிந்தவை,<br /><br />//கதவை தாண்டி<br />பீறிட்டு - கதவைத் தாண்டிப் பீறிட்டு//<br /><br />//உன்னை கொலை - உன்னைக் கொலை//<br /><br />//மதில்ச் சுவரில் - மதில் சுவரில்//<br /><br />//அமர்ந்துச் செல்லும் - அமர்ந்து<br />செல்லும்// <br /><br />//சுவடுகளை பத்திரப்படுத்துவதாய் - சுவடுகளைப் பத்திரப்படுத்துவதாய்//<br /><br />//அறுபட துவங்கிய - அறுபடத் துவங்கிய//<br /><br />//என்னை பின்தொடர்ந்தது - என்னைப் பின்தொடர்ந்தது// <br /><br />ஓர் எழுத்துப்பிழை<br />//சிரம்மின்றி - சிரமமின்றி//<br /><br />பிழை திருத்துபவன் வேலை பார்த்திருக்கிறேன் என்று தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நல்ல படைப்புகளில் தெரியாமல் நுழைந்து விடுகிற இது போன்ற தவறுகள், படைப்பின் மதிப்பைக் குறைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் சொன்னேன்.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-44899099471138011152009-06-11T19:46:20.122-07:002009-06-11T19:46:20.122-07:00@ மயாதி
உங்களுக்கு பழசு , எங்களுக்கு புதுசு....
நா...@ மயாதி<br />உங்களுக்கு பழசு , எங்களுக்கு புதுசு....<br />நாங்கள் நீங்கள் கூறிய புதியவர்கள்.<br />நல்லாருக்கு<br /><br />நன்றி!<br />---<br /><br />வாங்க புதியவன். <br /><br />|இது உங்கள் தளத்தில் முன்பே படித்த் கவிதைகள் தான்...<br /><br />மீண்டும் படிக்கத் தூண்டும்|<br /><br />நன்றிகள் பல..!<br /><br />|கவிதைகளை மீள் பதிவிடுவதில் தவறில்லை முத்துராமலிங்கள்...|<br /><br />அப்பாடா... நீங்களே சொல்லிட்டீங்க<br />இனி தொடர்ந்து நடக்கும். <br /><br />//(இது உண்மை இல்ல தற்சமயம் பதிவிட ஒன்னுமில்லை அதான்)//<br /><br />|இது அழகு...|<br /><br />ஹா! ஹா! என்ன ஒரு ரசனை!!! <br />புதியவன்.<br /><br />ரொம்பவும் நன்றி புதியவன்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-74399673241276989142009-06-11T19:36:52.384-07:002009-06-11T19:36:52.384-07:00வணக்கம் மாதவராஜ் சார்.
புரிந்துணர்ந்த பாராட்டிற்கு...வணக்கம் மாதவராஜ் சார்.<br />புரிந்துணர்ந்த பாராட்டிற்கு என் வெகுவான நன்றிகள். என் ஈ முகவரி:<br />a.muthuramalingam5@gmail.com<br />***<br /><br />@ வினோத்கெளதம் <br />|என்ன சொல்றது நண்பா வார்த்தைகள் இல்லை..| எதுவுமே சொல்ல வேண்டியதில்லை நண்பா உணர்தலே எனக்கான உந்துதல்.<br />மிகவும் நன்றி கௌதம்.<br />***<br /><br />@ ஷண்முகப்ரியன்<br /><br />கவிதை அருமை,ஆ.மு.<br /><br />ரொம்பவும் நன்றி.<br />உங்களை போல அனுபவ மிக்கவர்களின் பாராட்டும் கருத்தும் கிடைக்கும் பொழுதில் இன்னும் எழுத வேரென்ன தேவை!<br /><br />|சில சந்திப் பிழைகளை மட்டும் சரி செய்யவும்.|<br /><br />சொல்லித்தரவும் நேரம் இருப்பின். (அன்பான வேண்டுகோள்)<br />***<br /><br /><br />மீள் பதிவானாலும் மீண்டும் படித்து<br />பிடித்த வரியை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி ஆ.ஞானசேகரன்.<br />***ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-70955600517390158542009-06-11T19:19:56.312-07:002009-06-11T19:19:56.312-07:00இது உங்கள் தளத்தில் முன்பே படித்த் கவிதைகள் தான்.....இது உங்கள் தளத்தில் முன்பே படித்த் கவிதைகள் தான்...<br /><br />மீண்டும் படிக்கத் தூண்டும் கவிதைகளை மீள் பதிவிடுவதில் தவறில்லை முத்துராமலிங்கள்...<br /><br />//(இது உண்மை இல்ல தற்சமயம் பதிவிட ஒன்னுமில்லை அதான்)//<br /><br />இது அழகு...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-57055918708843978262009-06-11T19:18:48.891-07:002009-06-11T19:18:48.891-07:00உங்களுக்கு பழசு , எங்களுக்கு புதுசு....
நாங்கள் நீ...உங்களுக்கு பழசு , எங்களுக்கு புதுசு....<br />நாங்கள் நீங்கள் கூறிய புதியவர்கள்.<br />நல்லாருக்குமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-35416014192926218802009-06-11T17:55:07.137-07:002009-06-11T17:55:07.137-07:00//நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த
பறவை போலவே ப...//நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த<br />பறவை போலவே பறக்க முடியாமல்<br />என்னை பின்தொடர்ந்தது.//<br /><br />நல்ல வரிகள் நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-69356127706700539092009-06-11T15:44:54.361-07:002009-06-11T15:44:54.361-07:00//வெளியெங்கும் நான் விரித்து
வைத்திருந்த வலை அறுபட...//வெளியெங்கும் நான் விரித்து<br />வைத்திருந்த வலை அறுபட<br />துவங்கிய போது காலருகில்<br />நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த<br />பறவை போலவே பறக்க முடியாமல்<br />என்னை பின்தொடர்ந்தது.//<br /><br />கவிதை அருமை,ஆ.மு.<br /><br />சில சந்திப் பிழைகளை மட்டும் சரி செய்யவும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-11341735713160476932009-06-11T15:02:27.234-07:002009-06-11T15:02:27.234-07:00என்ன சொல்றது நண்பா வார்த்தைகள் இல்லை..
ஒரு தேர்ந்த...என்ன சொல்றது நண்பா வார்த்தைகள் இல்லை..<br />ஒரு தேர்ந்த கவியை போல் எழுதி உள்ளிர்கள்..இது தான் நிஜம்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-21080014298599159092009-06-11T11:40:07.705-07:002009-06-11T11:40:07.705-07:00பிரமாதம் நண்பரே...
ஒவ்வொரு வரியும், அர்த்தங்களோடு ...பிரமாதம் நண்பரே...<br />ஒவ்வொரு வரியும், அர்த்தங்களோடு விரிகிறது. வாழ்த்துக்கள். உங்கள் ஈ மெயில் முகவரி தரலாமா....மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.com