tag:blogger.com,1999:blog-5003061740356685829.comments2023-09-24T08:41:32.533-07:00பென்சில்ஆ.சுதாhttp://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comBlogger299125tag:blogger.com,1999:blog-5003061740356685829.post-91242921276017739432014-06-15T05:54:41.552-07:002014-06-15T05:54:41.552-07:00வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருக...வணக்கம்...<br /><br />வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br /><a href="http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_4302.html" rel="nofollow">விடைபெறுமுன்...</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-86370653199067157882014-03-22T19:36:50.738-07:002014-03-22T19:36:50.738-07:00 அருமை..... அருமை.....R.Selvahttps://www.blogger.com/profile/06558677459474590887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-42260701597068639222011-09-11T21:29:00.875-07:002011-09-11T21:29:00.875-07:00அருமையான கவி மழை பாராட்டுக்கள் நண்பரேஅருமையான கவி மழை பாராட்டுக்கள் நண்பரேதமிழ்த்தோட்டம்http://www.tamilthottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-965961764542829332011-02-16T21:53:38.822-08:002011-02-16T21:53:38.822-08:00மீனவர்களின் நிலையில்லா வாழ்க்கையை பிரதிபலிக்கிறது ...மீனவர்களின் நிலையில்லா வாழ்க்கையை பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை. <br />பதிவுலகில் நீண்ட இடைவெளி...<br />தொடர்ந்து எழுதுங்கள். முடிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-74577075929402957532011-02-02T00:59:37.053-08:002011-02-02T00:59:37.053-08:00மீனவ கவிதைகள் வலியைத் தருகின்றன!!
நீண்ட நாள் கழித்...மீனவ கவிதைகள் வலியைத் தருகின்றன!!<br />நீண்ட நாள் கழித்து உங்கள் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்!<br /><br />எழுத்துப் பிழைகளைக் களையுங்கள்!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-67241198212567036122011-02-01T08:03:01.987-08:002011-02-01T08:03:01.987-08:00தங்களை மீண்டும் பதிவுலகில் பார்த்ததில் மகிழ்ச்சி! ...தங்களை மீண்டும் பதிவுலகில் பார்த்ததில் மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள் தோழரே!எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-3434682499310586872010-02-25T05:19:31.779-08:002010-02-25T05:19:31.779-08:00//நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்...//நீ சலனமற்று மௌனங்களை<br />சிந்திக் கொண்டிருக்கின்றாய்<br />ஒவ்வொன்றாய் சேகரித்துக்<br />கொண்டே இருக்கின்றேன் நான்.<br />….<br />எப்படி எடுத்துச் செல்வது<br />பிரிகையில்…!//<br /><br /> ஒரு கனம் தெரியா உணர்வை மனதிலுள் பரவவிட்ட வரிகள் இவை..<br /><br />அருமையான வரிகள், பாராட்டுக்கள்..ஆதிhttps://www.blogger.com/profile/00716851096416117716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-78090339758383805482009-09-15T00:08:59.608-07:002009-09-15T00:08:59.608-07:00உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கு.http://anbuvanam.blog...உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கு.http://anbuvanam.blogspot.com/2009/09/blog-post_14.html#linksகுடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-72440430662835084752009-09-13T07:22:43.845-07:002009-09-13T07:22:43.845-07:00என்னா கேட்கிறாங்கன்றது முக்கியமில்ல நாம சொல்ற விசய...என்னா கேட்கிறாங்கன்றது முக்கியமில்ல நாம சொல்ற விசயதால நாலுபேருட்டு அறிவு பசி தீந்துச்சான்னு பாக்கணும்......you shouldn't have blamed the person who questioned u..!சிவ. இராஜ்குமார்https://www.blogger.com/profile/17365510350961333785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-23529422598956257112009-07-24T11:06:46.928-07:002009-07-24T11:06:46.928-07:00அருமையான கவிதைகள்.
பதிவுகளுக்கு லீவு விட்டுட்டீங...அருமையான கவிதைகள். <br /><br />பதிவுகளுக்கு லீவு விட்டுட்டீங்களா? ஆளையே காணோம். <br />அடுத்த பதிவு போடுங்க பாஸு.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-58156132750904307012009-07-23T10:27:48.235-07:002009-07-23T10:27:48.235-07:00Please visit Here.
http://pravinska.blogspot.com/...Please visit Here.<br /><br />http://pravinska.blogspot.com/2009/07/blog-post_23.html<br /><br />There is a small gift for you.<br /><br />- Piriyamudan,<br /> pravinskaபிரவின்ஸ்காhttps://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-71378242596267875352009-07-20T08:22:33.042-07:002009-07-20T08:22:33.042-07:00மூன்றுமே பிரமாதம் ஆ.முத்துராமலிங்கம்.
இரண்டாம் கவ...மூன்றுமே பிரமாதம் ஆ.முத்துராமலிங்கம்.<br /><br />இரண்டாம் கவிதை வெகு அழகு!!! <br /><br />விமர்சனமெழுதி நேரமழிப்பதை விடவும்.... கவிதையை ரசித்துக் கொண்டே இருத்தல் சுகம்!<br /><br />அன்பின்<br />ஆதவாஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-75723268731071156402009-07-17T01:55:49.059-07:002009-07-17T01:55:49.059-07:00nalla irukku ramalingkamnalla irukku ramalingkamமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-20213373350150819062009-07-15T22:33:52.884-07:002009-07-15T22:33:52.884-07:00முந்தகூவி- தொலைபேசியைத்தான் அப்படி சொல்கிறீர்களா? ...முந்தகூவி- தொலைபேசியைத்தான் அப்படி சொல்கிறீர்களா? எங்கேர்ந்து பிடிச்சீங்க?<br /><br />நிர்கின்றேன் - நிற்கின்றேன். திருத்தவும்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-55670907604500945672009-07-15T22:31:57.488-07:002009-07-15T22:31:57.488-07:00//மீண்டும்
நினைத்துக் கொண்டேன்
உன் அடுத்த அழைப்பில...//மீண்டும்<br />நினைத்துக் கொண்டேன்<br />உன் அடுத்த அழைப்பிலாவது<br />நான் தொலைந்து போகாமலிருக்க<br />வேண்டுமென.//<br /><br />காதலில் விழுந்த பிறகு நானாக எப்படி இருப்பது?குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-27098557941481718772009-07-15T22:30:39.949-07:002009-07-15T22:30:39.949-07:00//ஒலி கடத்தும் ஊடகம்
முதன் முதலில் குளிர்
கடத்துகி...//ஒலி கடத்தும் ஊடகம்<br />முதன் முதலில் குளிர்<br />கடத்துகின்றது உன்னால்.//<br /><br />ஆகா... ஆகா... சூப்பரு.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-8816199202812218672009-07-09T04:24:22.511-07:002009-07-09T04:24:22.511-07:00aththanaiyum azhagu:)aththanaiyum azhagu:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-86159135286698891022009-07-09T04:20:16.609-07:002009-07-09T04:20:16.609-07:00unga kavithaiyellaam karuppattinga..
niraya kallu...unga kavithaiyellaam karuppattinga..<br /><br />niraya kallu kidakku!!<br /><br />puriyuthaa??<br />niraya spelling mistakes..:(இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-60866715173103844522009-07-09T03:46:11.873-07:002009-07-09T03:46:11.873-07:00"தொடர்"வண்டி கவிதைகள்,"மீன் தொட்டி&..."தொடர்"வண்டி கவிதைகள்,"மீன் தொட்டி" கவிதைகள் வாசித்தேன்.பிந்தி வாசித்தாலும் தன் வசத்தை இழக்காத அருமையான கவிதைகள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-46436227246831702272009-07-08T22:36:38.763-07:002009-07-08T22:36:38.763-07:002vathu azhagu!!2vathu azhagu!!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-502959690545690272009-07-08T22:31:47.543-07:002009-07-08T22:31:47.543-07:00arumai..arumai..இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-49372756479605315092009-07-08T22:18:26.129-07:002009-07-08T22:18:26.129-07:00miga miga miga miga miga... yelimaiyaana pathilkal...miga miga miga miga miga... yelimaiyaana pathilkal..<br /><br /><br />uvari yenakkum pidikkum...இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-84748791081657667522009-07-03T09:31:42.816-07:002009-07-03T09:31:42.816-07:00நன்றி சக்தி.
நன்றி தமிழ்ப்பறவை. ரொம்ப சந்தோசம் உங்...நன்றி சக்தி.<br />நன்றி தமிழ்ப்பறவை. ரொம்ப சந்தோசம் உங்கள் வாழ்த்து. பிழைகள் உணருகின்றேன்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-24685377547289842082009-07-03T09:21:42.212-07:002009-07-03T09:21:42.212-07:00தலைவரே... உங்கள் பக்கம் அடிக்கடி வந்ததில்லை..இன்று...தலைவரே... உங்கள் பக்கம் அடிக்கடி வந்ததில்லை..இன்று வந்தேன்.<br />மூன்று கவிதைகளும் உங்கள் வலைப்பூவுக்கு ஆயுள் சந்தா எடுக்கச்செய்து அனுப்பிவிட்டன.<br />லேபிளில் ‘கொஞ்சம் ரிலாக்ஸ்’ போட்டிருந்தீர்கள். ரொம்பவே ரிலாக்ஸானேன்.<br />மூன்றும் அழகு...<br /><br />மன்னிக்கவும்..சிறுசிறு எழுத்துப்பிழைகள் இருக்கின்றன..திருத்தினால் மிகச்சிறப்பாய் இருக்கும்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5003061740356685829.post-90731070796094797412009-07-02T04:43:43.369-07:002009-07-02T04:43:43.369-07:00நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்
ஒ...நீ சலனமற்று மௌனங்களை<br />சிந்திக் கொண்டிருக்கின்றாய்<br />ஒவ்வொன்றாய் சேகரித்துக்<br />கொண்டே இருக்கின்றேன் நான்.<br /><br />a wonderful onesakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com